Thursday, February 12, 2009

படித்த கவிதைகள் 1

இவை நான் எங்கோ படித்தது ...
ஆனந்தவிகடன், பாக்யஎ .. போன்ற வர இதழில் ..
----------------------------------
நீ மிடியில் ஹைகூ
சுடிதாரில் கவிதை
சேலையில் காவியம்
-----------------------------------

பெண்ணே .. நீ
நடந்தால் உர்வலம்
நின்றால் பொதுக்கூட்டம்
பேசினால் மாநாடு ..
--------------------------------------
பூவுக்குள் பூகம்பம்
அவள் பூப்பெய்தினாள்
--------------------------------------------

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP