படித்த கவிதைகள் 1
இவை நான் எங்கோ படித்தது ...
ஆனந்தவிகடன், பாக்யஎ .. போன்ற வர இதழில் ..
----------------------------------
நீ மிடியில் ஹைகூ
சுடிதாரில் கவிதை
சேலையில் காவியம்
-----------------------------------
பெண்ணே .. நீ
நடந்தால் உர்வலம்
நின்றால் பொதுக்கூட்டம்
பேசினால் மாநாடு ..
--------------------------------------
பூவுக்குள் பூகம்பம்
அவள் பூப்பெய்தினாள்
--------------------------------------------
0 comments:
Post a Comment