என் ஹைக்கூ கவிதை 4
இலங்கையில் புதையல் ..
தமிழ் குழந்தைகளின்
இளம் கைகள் கிடைத்தன ...
----------------
காட்டுக்குள் கடுமையான போர் ...
பறவைகள் பத்திரமாய் உள்ளன
நல்லவேளை அவைகள்
தமிழ் பேசவில்லை ...
---------------
எழுதியர்-- ஆழை ரவி
இலங்கையில் புதையல் ..
தமிழ் குழந்தைகளின்
இளம் கைகள் கிடைத்தன ...
----------------
காட்டுக்குள் கடுமையான போர் ...
பறவைகள் பத்திரமாய் உள்ளன
நல்லவேளை அவைகள்
தமிழ் பேசவில்லை ...
---------------
எழுதியர்-- ஆழை ரவி
Posted by RAVI at 6:51 PM
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment