Tuesday, February 10, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ் 4

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய சர்தார் தன் மனைவியிடம் கேட்டார்சர்தார் : என்னை இப்ப பார்க்கும் போது வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்காமனைவி : இல்லையே , ஏன்?சர்தார் : (சிரித்தபடி) லண்டனில் ஒரு பெண் கேட்டாள் நீங்க வெளிநாட்டுக்காரரானு

----------------------

வெளி நாட்டுக்காரர் ஒருவர் சர்தார் கிராமத்திற்கு வந்துள்ளார்வெளி : இந்த கிராமத்தில் யாரேனும் பெரிய மனிதர்கள் பிறந்துள்ளார்களா?சர்தார் : அப்படி யாரும் இல்லை எல்லாமே சிறு குழந்தைகளாக தான் பிறக்கின்றனர்.

----------------

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். “கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?”அதற்கு சர்தார்ஜி, “மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?’ என்றாரே பார்க்கலாம்.
----------------

அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பியும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்ட அடுத்த வீட்டுக்காரன் இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு.." கவலப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!

------------------------

ஒரு சர்தார்ஜி இண்டர்வியூவுக்குச் சென்றிருந்தார்."உங்க வயசென்ன?"சர்தார்ஜி கைவிட்டு எண்ணி "25 வயது" என்றார்."சரி. உங்க உயரம் என்ன?"சர்தார்ஜி உடனே எழுந்து ஒரு டேப்பைத் தன் பையிலிருந்து எடுத்து அளந்து "6 அடி" என்றார்.நொந்து போன கேள்வி கேட்பவர், "சரி உங்க பேரு தான் என்ன?"சர்தார்ஜி தலையை இடம் வலமாய் ஆட்டியவாறு பத்து செகண்டு கழித்து "சாண்டா சிங்""ஆமா! உங்க பேரு கேட்டப்போ என்ன செஞ்சீங்க?""அதுவா? ஹேப்பி பர்த் டே டு யூ பாடிப் பார்த்தேன்"
-------------------------------

சர்தார் உங்களுக்கு தொல்லை குடுத்துகிட்டு இருக்காரா..? அவர்ட்டேருந்து தப்பிக்கணுமா..?ஒரு வெள்ளைத் தாளை அவர் கையில் குடுத்துடுங்க.. ஆனா மறக்காம ரெண்டு பக்கத்திலேயும் "தயவு செய்து திருப்பி பார்க்கவும்" அப்படின்னு எழுதிக் கொடுத்துடுங்க..!

-----------------------------------

ஒரு சர்தார்ஜி, ஒரு ஜப்பான்காரன், ஒரு அமெரிக்கன் ஆகியோர் ஒரு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்தனர். கீழே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.கீழே இருந்து தீயணைப்பவர்கள் ஒரு பெரிய வலையைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்றனர். ஜப்பான்காரன் கீழே விழுந்தான். தீயணைப்பவர்கள் வலையை விட்டு விட்டனர். ஜப்பான்காரன் இறந்தான்.கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்று மீண்டும் சொன்னார்கள். அமெரிக்காக்காரன் குதிக்க மறுத்தான். தீயணைப்பவர்கள் இந்த முறை கீழே விட மாட்டோம் என்றனர். கொஞ்சம் தயங்கி விட்டு அமெரிக்காக்காரன் கீழே குதித்தான். அப்போதும் வலையைத் தவறவிட்டதால் அவனும் செத்தான்.அடுத்து சர்தார்ஜியையும் அவர்கள் குதிக்கச் சொன்னார்கள். சர்தார்ஜி சொன்னார், "உங்களை நம்ப முடியாது. நீங்க வலையை கீழே விரித்து விட்டு அப்பால் போங்க. நான் குதிச்சிக்கிறேன்" என்று குதித்தார்!

-----------------------

சர்தார்ஜி ஒரு கடைக்குச் சென்றார். அங்கிருந்த கடைக்காரரிடம், இந்த டிவியை நான் வாங்க வேண்டும் என்றார். கடைக்காரர் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.மறுநாள் தனது டர்பனைக் கழட்டி விட்டு சர்தார் சென்று, அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.மறுநாள் மொட்டை போட்டுக் கொண்டு சென்ற சர்தார், "அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நான் சர்தாருன்னு கண்டுபுடிச்சீங்க? என்றார்.ஏன்னா அது மைக்ரோவேவ் ஓவன் என்றார் கடைக்காரர்.
-----------------------------

ஒரு சர்தார்ஜியும்ஒரு தமிழனும் இரயில்ல வந்துக்கிட்டு இருந்தாங்க.இரயில் ஓடிக் கொண்டிருந்தது.தமிழன்மேலே வைத்த பெட்டியில் இருந்து ஏதையோ எடுக்கபெட்டியை தூக்க முயன்றார்.பெட்டி பாரமாக இருந்ததால் தூக்க முடியாமல் திணறினார்.உடனே சர்தார்ஜிலாவகமாக பெட்டியை தூக்கி கீழே வைத்து விட்டு"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்றுநக்கலாக சிரித்தான்.சற்று நேரத்தில்கீழே வைத்த பெட்டியை மேலே வைக்க முடியாமல்தமிழன் மீண்டும் தடுமாறினான்.அதற்கும் உதவிய சர்தார்ஜி"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்றுநக்கலாக மீண்டும் சிரித்தான்.இரயில் ஓடிக் கொண்டிருந்தது.திடீரென பதட்டமாக தமிழன்இரயில் சங்கிலியைஇழுக்க முயன்று முடியாமல் தடுமாறினான்.உடனே சர்தார்ஜிஇரயில் சங்கிலியை இழுத்துஇரயிலை நிறுத்தினார்.அதிகாரிகள் வந்துயார் இரயிலை நிறுத்தியது என்று கேட்ட போதுதமிழன் சர்தார்ஜியை நோக்கி விரலை நீட்டினான்.சர்தார்ஜீ திருதிரு என்று முழித்து கத்தினார்.அதிகாரிகள் சர்தார்ஜியை பிடித்து கொண்டு போனார்கள்.தமிழன் சொன்னான்"இதுக்கெல்லாம் ரைஸ் சாப்பிடணும்"

------------------------------
சர்தார் : என் மனைவியும் வாட்ச்மேனும் சினிமா தியேட்டருக்கு போனாங்கநண்பன்: அவர்கள் பின்னால் போகவில்லையா?சர்தார் : நான் ஏற்கனவே அந்த படத்தை பார்த்து விட்டேன்
------------------------
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. இடையில் திடீரென ஒரு அறிவிப்பு..."கனவான்களே...! நம் மரியாதைக்குரிய கஞ்சா சிங் அவர்கள் தன் பணப்பையை தொலைத்து விட்டார்.. அதில் 10,000 ரூபாய் உள்ளது. கண்டெடுத்து தருபவர்களுக்கு இனாம் 2000 ரூபாய்.."கூட்டத்தில் ஒரு குரல் கிளம்பியது... " 2500 ரூபாய்...!"கடைசியில் ஒரு ஆள் 27,500க்கு ஏலம் எடுத்தார்!!!
----------------------

சர்தார் பொது கழிப்பிடத்தில்..தன்னுடைய பாரத்தை இறக்கிக் கொண்டிருக்கும் போது..பக்கத்து அறையில் இருந்து..அப்புறம் எப்படி போகுது..?சர்தார் அதிர்ச்சி அடைந்து..பரவால்லே.. சுமாரா..அப்படியா.. சரி..சரி.. சுகப் பிரசவம் தானே..சர்தார்.. அட.. ஆமாம்.. அங்கே எப்படி..நான் அப்புறம் பேசறேன் மாப்ளே.. இங்கே பக்கத்துலே ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!!சர்தார் ???????????
----------------------
சர்தாரும் அவர் நண்பனும் நடந்து பபோய்க்கொண்டிருந்தார்கள்....சர்தார் 1. ஐய்யோ குருவே என் மனைவியும் என் காதலியும் ஒண்ணா வந்துகிட்டிருக்காங்க..நண்பன் ; ஐயய்யோ.. ஆமாண்டா.. !!! நான் சொல்ல நெனச்சத நீ சொல்லிட்டே..!!!!
--------------------------------------
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்."என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
-----------------------

இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...
-----------------------------------------------
சர்தாருக்கு வாயுத்தொல்லை இருந்தது..வைத்தியரை அணுகி தம் துன்பத்தைக் கூறினார்..டாக்டர்.. எனக்கு அடிக்கடி வாயு பிரிகிறது,.. ஆனால் சத்தமோ.., நாற்றமோ இல்லை.. ஏன் இப்படி..?டாக்டர் ஒரு மருந்து தந்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னார்..ஒரு மாதம் கழித்து வந்த சர்தார்..,டாக்டர்.. இப்போது சத்தமாக வாயு பிரிகிறது..ஆனால் வாடை இல்லையே..?பொறு.. இப்போதானே காதைச் சரி பண்ணியிருக்கேன்..அடுத்தது மூக்கைச் சரி பண்றேன்..!!!
----------------------------------

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."
--------------------------------

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP