Friday, February 13, 2009

காதல் கவிதை 1


தனிமையில் சந்தித்தேன்
என்னை ...
--------------------
மிகமோசமான விபத்து
உன் முத்தம் .
----------------------
கால் நனைத்துவிட்டு போனாய்
கடல் உள் வாங்கியது
நீ முகம் கழுவிய பிறகு தான்
நிறைய முத்து கிடைத்தது...
மறுநாள் நீ வரவில்லை
கடுப்பாகி சுனாமியாய் அடித்தது ...
-----------------------------

ஆக்கம்- ஆழை ரவி

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP