Wednesday, February 11, 2009

என் ஹைக்கூ கவிதை 3

தியாகிகள் தினம் கொண்டாட கூடாது
தினம் தியாகிகளை கொண்டாட வேண்டும் ...
------------------------------------------------------
திருடனை இரண்டு அடி கொடுத்து
திருத்த வேண்டும் ....எடுடா அந்த
திருக்குறளை ..
-------------------------------------------------------
நீ கடலில் கால் வைத்தாய்
நனைத்து போனது
என் இதயம்
---------------------------------------------

எழுதியவர் - ஆழை ரவி

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP